மாரும்... மாமனாரும்...[On Hold]
#81
Good work.
[+] 1 user Likes Paachi's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82
Very nice
[+] 1 user Likes Rocky Rakesh's post
Like Reply
#83
என்ன இவர் கிளம்புகிறார், கிளம்பும் வேலையில் காட்ட சொல்கிறார்
இவள் சம்மதம் சொல்கிறாள், கூடவே தாத்தாவுக்கு பாய் பாய் சொல்ல சொல்கிறாள்...
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply
#84
Aana??
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY Smile
 [/b]DON'T HATE SPEECH Namaskar
[+] 1 user Likes Lusty Goddess's post
Like Reply
#85
உடனே சம்மதம் என்று சொல்லும் அளவிற்கு வலுவான சம்பவம் எதுவும் நடக்க வில்லையே ?????
[+] 1 user Likes Harish007's post
Like Reply
#86
பரிமளா இருக்காளேன்னு சொல்ல வர்றியா?

இல்லை மாமா.

ஏய், நீங்க ரெண்டு பேரும் போங்க என தன் மகள்களை டிவி பார்க்க அனுப்பி வைத்தாள்.

என்ன தப்பா நினைக்காதீங்க மாமா.

ச்ச. இதுல என்ன இருக்கும்மா.

நேத்து நடந்தது எல்லாம் எதேச்சையா நடந்துச்சு.

ஹம்.

இன்னைக்கு நானா உங்களுக்கு காமிச்சா அவருக்கு (நிதின்) துரோகம் பண்ற மாதிரி இருக்கும்.

உன் கஷ்டம் புரியுதும்மா. விருப்பம் இல்லைன்னா விடு. ஃபோர்ஸ் பண்றதுல எந்த அர்த்தமும் இல்லை. ரெஸ்ட் எடு.

அது இல்ல மாமா.

வேற..

நீங்களே பார்த்துக்கோங்க மாமா என தலையை கவிழ்ந்து கொண்டாள்.

புரியலம்மா.. (நானே பார்க்கணுமா? நான் தான பார்க்க போறேன் என யோசித்தார்)

நீங்களே கழட்டி பார்த்துக்குங்க மாமா..

ஓஹ். ஓகே. அப்படி சொல்றியா தன்னுடைய லக்கேஜை கீழே வைத்தார். தன் மருமகளை நெருங்கினார்.

என்னதான் மாமனாரிடம் ட்ரெஸ் கழட்டி பார்த்துக்குங்க என சொன்னாலும் இன்னொரு ஆடவன் தன்னை நிர்வாணமாக பார்க்கப் போகிறான் என்பதால் நித்யாவுக்கு சிறு உதறல் ஏற்பட்டது.

சரிம்மா, நீ நேத்து கட்டுன அதே புடவையை கட்டிட்டு சொல்லு என ஹாலில் இருக்கும் ஷோபாவை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

தாத்தா ஊருக்கு போகலயா என முதல் பேத்தி கேட்டாள். இன்னும் 15 மினிட்ஸ்ல என திரும்பி தன் மருமகளை பார்த்தபடியே உட்கார்ந்தார்.

புடவை எதுக்கு கட்ட சொல்றார்? இப்படியே கழட்டி பார்க்க வேண்டியது தான என யோசிக்க ஆரம்பித்தாள்.

அய்யோ என தனக்குத் தானே சொல்லிக் கொண்டு. நெற்றியில் வலது கையால் தட்டினாள்.

தன்னுடைய மாமனார் நேற்று மாலை ஜாக்கெட்டில் பார்த்த மாதிரியே மீண்டும் பார்க்க ஆசைப்பட்டு காலையில் கேட்டிருக்கிறார். நான் தான் மேலாடை இல்லாம "மார" பார்க்க ஆசைப்படுறாருன்னு தப்பா நினைச்சுட்டேன் என மீண்டும் தலையில் தட்டிக் கொண்டாள். 

மருமகளின் செயலைப் பார்த்த மாமனார் நிரஞ்சனுக்கும் அப்போது தான் ஒரு விஷயம் பொறி தட்டியது போல தோன்றியது.. ஒருவேளை "பார்க்க விருப்பம் இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன்" என சொன்னதை தன் மருமகள் நிர்வாணமாக பார்க்க ஆசைப்படுகிறேன் என நினைத்து விட்டாளா? நான் தான் வாய்ப்பை நழுவ விட்டுட்டேனா என்று யோசித்தபடியே பெட்ரூம் உள்ளே நுழைந்த மருமகளைப் பார்த்தார்.

கையிலிருந்த வாட்ச்சில் நேரத்தை பார்த்தவர் இன்னும் 15-20 நிமிஷத்துல கிளம்பியே ஆகணும் என தன் தொடையில் தட்டியபடி டிவியையும் பெட்ரூம் கதவையும் மாற்றி மாற்றி பார்த்தார்.

பெட்ரூமுக்கு நுழைந்த நித்யா தன்னிடமிருந்த இன்னொரு செட் யூனிஃபார்ம் புடவை மற்றும் ஜாக்கெட்டை கட்டிலில் எடுத்து வைத்தவள், பாவாடையை எடுத்து அணிந்தாள்.

அய்யோ முழுசா காட்ட ரெடியா இருந்தவகிட்ட புடவை கட்டிட்டு வர சொல்லி, கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் என புலம்பியபடி எழுந்தவர், "உள்ளே போகலாமா வேண்டாமா" என்ற யோசனையில் கதவின் அருகில் வந்து நின்றார்.

பாவாடையைக் கட்டி முடித்து நித்யா, ஜாக்கெட்டை அணிந்து இரண்டாவது ஹூக் மாட்டும் போது கதவு திறப்பது போல இருக்க அவசர அவசரமாக கட்டிலில் கிடந்த புடவையை எடுத்து தன் நெஞ்சத்தில் தொடும்படி வைத்து, முலைச் சதைகளோ அதன் வடிவமோ தெரியாத அளவுக்கு மறைத்தாள்.

மாமா, ஒரு 2 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க, நான் முடிச்சுடுறேன்.

ஓகேம்மா என கட்டிலில் உட்கார்ந்து தன் மருமகளைப் பார்த்தார் நிரஞ்சன்.

மாமா, வெளியே வெயிட் பண்ணுங்க பிளீஸ் என கூச்சத்துடன் கோரிக்கை வைத்தாள்.

பரவாயில்லை, இதுல என்ன இருக்கு.

மாமா, பிளீஸ்.

எப்படியும் பார்க்க தான போறேன்.

இன்னும் ஜாக்கெட் ஹூக் மாட்டால, கொஞ்சம் வெளியே போங்க பிளீஸ்..

அதையும் கழட்ட தான செய்யணும்.

நீங்க புடவையில தான பார்க்கணும்னு சொன்னீங்க.

அது, நீ எதுக்கு சரி சொன்னன்னு புரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி என எழுந்து தன் மருமகளை நோக்கி அடிமேல் அடியெடுத்து வைத்தார்.

மாமனாரின் கண்கள் தன்னுடைய மேலழகை மேய்ந்தபடி தன்னை நெருங்குவதையே எச்சில் முழங்கியபடி பார்த்தாள்.

கொஞ்ச நேரம் வெளிய இருங்க மாமா, பிளீஸ். 

அது நெக்ஸ்ட் வர்றப்ப பார்த்துக்கலாம்மா, அங்க பாரு (வால் கிளாக்) டைம் இல்லை என தன் மருமகளின் முலையை மறைத்துக் கொண்டிருக்கும் புடவையின் மீது கையை வைத்தார்.

மாமனார் நிரஞ்சன் என்ன சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லை என்பதை புரிந்து கொண்டவள். புடவையை கைவிட்டவள், திரும்பி நின்று மாமனாருக்கு முதுகை காண்பித்த படி தன் ஜாக்கெட் ஹூக்களை போட்டாள்.

பதற்றம் அதிகமாகி, உடலில் படபடப்பை உணர்ந்த நித்யா கட்டிலில் உட்கார்ந்தாள்.

[Image: 519b4073d6d679e2fa3e3a408d50d360-01.jpg]

படபடப்பில் இருந்த நித்யாவின் பார்வை மங்கியது.

மாமனாரின் உருவம் இடுப்புக்கு கீழே எதையோ தடவியபடி தன்னை நெருங்குவதை கவனித்தாள்.

பார்க்குறேன்னு சொன்னாரு, இப்ப வேற எதுவும் பண்ண போறாரு போல என நினைத்த நித்யாவின் படபடப்பு இன்னும் அதிகமாகியது. மயக்கம் வருவதைப் போல உணர்ந்தாள்...
Like Reply
#87
With two children at home, old man and lusty woman action are really turning on.
[+] 1 user Likes Manikandarajesh's post
Like Reply
#88
Super
Like Reply
#89
(14-08-2024, 04:21 PM)JeeviBarath Wrote: அப்படியா எழுதியிருக்கேன்? மாமியார் இறந்த பிறகு அவரது நகைகள் சமமாக பங்கு வைக்கப் படாததால் மீண்டும் தன் மகள் ஏமாந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் பேசுவது போல எழுதிய நியாபகம்.
பாஸு. நீங்க கதை கொடுப்பவர், உங்க மனசுல அனைத்துமே கோர்வையா தெளிவா தெரியும். குமுதம் ஆ.வி. மாதிரி கதை படிப்பவர் மனசுல சஞ்சலம் இல்லாம, நீங்க சொன்ன மாதிரியே கரெக்டா கெஸ் பண்ணி இருப்பாங்க. ஆனா நாங்கலாம் பிடிச்சி கிட்டே படிக்கிறவங்க, எங்க எண்ணம், கண்ணோட்டம் எல்லாம் வேற மாதிரி தான் இருக்கும் நண்பா. அதனால் அவள் அம்மா அவ்வாறு சொன்னதாகவே நினைத்து குதூகலம் ஆனோம்.
Quote:நிரஞ்சன்-பரிமளா தொடர்பு பற்றி கதையில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதால் ஃபிளாஷ் பேக் செக்ஸ் ஸீன் எழுதுவதா வேண்டாமா என யோசிக்கிறேன். 
கண்டிப்பா வேலைக்காரியின் கஜகஜா வேலை பற்றி கண்டிப்பாக ஒரு சீன் வைக்க வேண்டும் நண்பா. எத்தனை நாளைக்கு தான் புருஸனும் பொண்டாட்டியும் கஜகஜா செய்வதையே படிப்பது நண்பா? வேண்டும். வேண்டும். வேலைக்காரியின் கள்ள ஓழ் சீன் கண்டிப்பாக வேண்டும், நண்பா
Quote:ஆனால் ஊருக்கு வந்த சில நாட்களில் பரிமளா மகள் பாரதி நிரஞ்சனை சீண்டுவாள்.
அதாவது "பை ஒன் கெட் ஒன்" ஆஃபர் போல? பட், இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நண்பா. இளைமை பூவுக்காக ஏங்கி இருக்கும் மாமனார் கேரக்டர் கண்டிப்பாக அவளை ரசித்து ருசிப்பார். கண்டிப்பாக அந்த சீனில் நீங்கள் பட்டைய கிளப்பனும் நண்பா.
Quote:தாயாரும் பணத்துக்காக முன்பைவிட சற்று தாரளமாகவே இருப்பதை போல கதை நகரும்..
வரட்டுமே. அவளும் வரட்டுமே. இரண்டு பேருமே சேர்ந்தோ அல்லது தனி தனியாகவோ வந்து எங்களுக்கு விருந்து தரட்டுமே நண்பா
Quote:என்ன செய்ய காமக் கதை அப்படித்தானே போயாக வேண்டும்.
தப்பே இல்லை நண்பா. நாங்கள் இதனை மனமார வரவேற்கிறோம். அதோடு நான் கெஸ் செய்தது சரியே என எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா
Quote:மாமனாரின் "முட்டி வலி" அறிந்து நித்யாவின் அம்மா அவரை பார்க்க வரும் பகுதிக்கு பிறகே ரதியின் அம்மா கதையில் வருவாள்.


அவர்களின் ஃபிளாஷ் பேக் நிச்சயமாக உண்டு.
ஆமாம், நிச்சயம் வேண்டும். எனக்கென்னவோ நித்யாவின் அம்மா அவள் மாமனாரை செய்தாளோ இல்லையோ, ஆனால் ரதியின் அம்மா, கண்டிப்பாக அவள் மாமனாரிடம் செய்து இருப்பாள் என்றே நினைக்கிறேன் நண்பா. அதனால் அந்த ப்ளாஸ் பேக்கையும் ஆவலாக எதிர்பார்க்கிறேன் நண்பா

(16-08-2024, 11:50 AM)Harish007 Wrote: உடனே சம்மதம் என்று சொல்லும் அளவிற்கு வலுவான சம்பவம் எதுவும் நடக்க வில்லையே  ?????
பாஸு, அவரு இப்ப தான் deep characterisation ல டைம் ரொம்ப எடுக்காம மேட்டர் பக்கம் வந்துருக்காரு. திரும்ப லாஜிக் அது இதுநு கேட்டா, இன்னும் பக்கம் பக்கமா, மேட்டர் சீனே இல்லாம சில பல சீன்களை கொடுக்க வேண்டி வரும். அப்புறம் குமுதம் ஆ.வி. கதையா ஆகிடும் நண்பா.

இப்பவும் ஒன்னும் இல்ல, நம்ம தல ஆன் தி வேல, நாம எல்லாருக்கும் திருப்தியாகுற மாதிரி காரணம் கொண்டு வருவாரு. கவலபடாதீங்கப்பு.

ப்ளீஸ் கண்டீனூ நண்பா
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
[+] 1 user Likes dubukh's post
Like Reply
#90
Miga arumai Mutti valikku mulai paal keppaara maamanaar.
Like Reply
#91
nice one
Like Reply
#92
Getting very hot
Like Reply
#93
நேற்று மாதிரி இல்லாம, ஜாக்கெட்ல முலைப்பிளவு தாராளமா தெரியுதே என யோசித்த படி விறைப்பு நிலையில் இருந்த தன் சுண்ணியை தடவிக் கொண்டே கட்டிலில் உட்கார்ந்திருந்த மருமகளை நெருங்கினார்.

மருமகளின் உடல் பின்னோக்கி சாய்வதை கவனித்தார். ஆனால் உடல் சீராக பின்னோக்கி செல்லாமல் வேக வைத்த நூடுல்ஸ் மாதிரி வளைந்து நெளிந்து செல்ல, நித்யா என கூப்பிட்டுக் கொண்டே கன்னத்தில் தட்ட ஆரம்பித்தார்.

உடலில் எந்த அசைவும் இல்லை. மருமகளின் ஜாக்கெட் மேலே காதை வைத்து மூச்சு விடுவதை உறுதி செய்தார். அவசர அவசரமாக கிச்சன் சென்று கையில் கொஞ்சம் நீரை எடுத்துக் கொண்டு வந்தார்.

மாமனாரை பின் தொடர்ந்து வந்த இரண்டாவது மகள் அம்மா என கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தாள்.

மாமனார் முகத்தில் தண்ணீரை தெளித்தார். நித்யாவின் கன்னத்தில் பிடித்து அசைத்தார்.

இரண்டாவது மகள் அம்மா அம்மா என சத்தம் போட்டு அழுதாள். அந்த சத்தம் கேட்ட முதலாவது மகளும் பெட்ரூம் நோக்கி வந்தாள்.

நித்யா மீண்டும் சுய நினைவுக்கு திரும்பினாள். நிமிர்ந்து உட்கார்ந்தாள். தன் நெஞ்சுப் பகுதியெல்லாம் தண்ணீர் இருப்பதை கவனித்தவள் அருகிலிருந்த பெட் ஷீட் ஒன்றை எடுத்து தன் உடலை கவர் செய்தாள்.

சாரி மாமா..

மாமனார் : ஓகே வா?

இரண்டாவது மகள் "என்னாச்சிம்மா" எனக் கேட்டுக் கொண்டே தாயின் நெஞ்சில் சாய்ந்தாள். முதல் மகளும் நித்யாவுடன் ஒட்டிக் கொண்டாள்.

நான் ஓகே மாமா என ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாள்.

பேத்திகள் தவறாக எதையும் பார்க்காவிட்டாலும், ஓரளவுக்கு விவரம் தெரிந்த முதலாவது பேத்தி மூலம் மருமகள் மயங்கிய விஷயம் மகனுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்ற பீதி வந்தது. மகனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்ற யோசனையில் வெளியே வந்தார் நிரஞ்சன்.

அப்பா எப்படி உள்ளே வந்தார், நீ மயங்கி கிடக்கிறது அவருக்கு எப்படி தெரியும் என்ற கேள்விகள் மகனிடமிருந்து வந்தா என்ன செய்ய என்ற பயத்தில் முகத்தை தன் கையால் மூடியபடி ஷோபாவில் சாய்ந்தார். அவருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை என்ற நிலமை தான். அவரது மூளையும் சிந்திக்கும் திறனை இழந்தததைப் போல உணர்ந்தார்..

பெட்ரூம் உள்ளே மகள்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் நித்யாவும்  மனதிலும் "அய்யோ, நிதினுக்கு தெரிந்தால் என்ன ஆகும்? நான் என்ன ஆடையில் இருந்தேன் என மகள்கள் வாய் தவறி சொல்லிவிட்டால்?" என்ற பயம் அவளை உலுக்கியது.

அம்மா ஆஸ்பத்திரிக்கு போலாம்மா என்ற இரண்டாவது மகளை நன்றாக கட்டியணைத்தாள். தாத்தாவ கூட்டிட்டு வா என முதல் மகளை அனுப்பி விட்டு அவள் மீண்டும் வருவதற்குள் அவசர அவசரமாக எழுந்து நைட்டியை மாட்டிக் கொண்டாள்.

மீண்டும் பெட்ரூம் உள்ளே வந்த மாமனாரின் முகத்தில் மரண பீதி இருப்பதை நித்யாவால் பார்க்க முடிந்தது.

மாமா, ஹாஸ்பிட்டலுக்கு கூட வரமுடியுமா?

சரிம்மா என வெளியே சென்றார். நிரஞ்சனுக்கு மருமகளின் திட்டம் புரியவில்லை. உண்மையிலேயே உடம்பு சரியில்லாததால் ஆஸ்பத்திரிக்கு போக நினைக்கிறாள் எ‌ன்று‌ நினைத்தார்.

சுடிதாருக்கு மாறிய பிறகு மகள்களை எதிர் வீட்டில் விட்ட நித்யா, மயங்கி விழுந்துட்டேன் அங்கிள், ஒரு மாதிரி தலை சுத்திட்டு இருக்கு. அதான் ஆஸ்பத்திரிக்கு போறேன். இவளுங்களை பார்த்துக்குங்க என கிளம்பினாள்.

தனியாவா போற என்ற அந்த அங்கிளிடம் மாமா வர்றாங்க என்ற தகவலை சொன்னாள்.

மீண்டும் வீட்டுக்குள் வந்தவள். தன் கணவனுக்கு அழைத்து மாமா கிளம்புற நேரம் எனக்கு மயக்கம் வர்ற மாதிரி ஆயிடுச்சு. எனக்கு ஒரு மாதிரி மயக்கம் வர்ற மாதிரி இருக்கு மாமான்னு சொல்லிட்டு போனேன். என்ன ஆச்சுன்னு தெரியல மாமா கையில தண்ணி இருந்துச்சு. எனக்கு இப்ப ஓகே. இருந்தாலும் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வர்றேன். வந்துட்டு பேசுறேன். நிதினும் அவள் சொல்லி முடிக்கும் வரை "அய்யோ, சரி, அப்புறம்" என மனைவி சொல்லும் பொய்யை உண்மையென நம்பினான்.

நிதின் :  தனியா போகாத. எதிர் வீட்டு ஆன்ட்டிய துணைக்கு கூட்டிட்டு போ.

மாமா துணைக்கு வர்றாங்க. உன்னை இப்படி விட்டுட்டு ஊருக்கு எப்படி போக முடியும்னு அவங்களும் கிளம்பல.

மருமகளின் திட்டம் புரிந்த நிரஞ்சனுக்கு, அவளது புத்தி சாதுரியத்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் தப்பித்து விடுவோம் என்ற நம்பிக்கை பிறந்தது. அவளது கையை காலாக நினைத்து கண்களில் ஒத்திக் கொண்டார். நித்யாவிடம் பேசிய பின் தன் அப்பாவிடம் பேசிய நிதின் அவருக்கு நன்றி சொன்னான். நிரஞ்சனால் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

நிரஞ்சனை சமாதானம் செய்த பிறகு அருகில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றுக்கு சென்று மயக்கம் வந்ததாக சொல்ல, அவர்களும் BP, Sugar லெவல் எல்லாம் பரிசோதனை செய்தார்கள்.

டாக்டரை பார்க்க வெயிட் பண்ணும் போது பரிமளா நிரஞ்சனை அழைத்து கிளம்பியாச்சா எனக் கேட்டாள். தன் மகன் நிதினிடம் மருமகள் சொன்ன விஷயத்தை சொல்லி டாக்டரை பார்க்க வெயிட் பண்ணுவதாக சொன்னார். ஊருக்கு வர இன்னும் ஒண்ணு ரெண்டு நாள் ஆகும் என அழைப்பை துண்டித்தார்.

ஆஸ்பத்திரியில் கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

நிரஞ்சன் மீண்டும் ஒருமுறை நித்யாவிடம் மன்னிப்பு கேட்டார்.

அய்யோ மாமா, நான் தான் எல்லாத்துக்கும் சரி சொல்லிட்டு மயங்கி விழுந்துட்டேன் என நித்யாவும் மன்னிப்பு கேட்டாள்.

தன் மகள்களை எதிர் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு வந்தாள். நிதின் அவளை ஃபோனில் அழைத்து டாக்டர் சொன்ன விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டான். டின்னர் எதுவும் செய்ய வேண்டாம் கடையில் வாங்கி வருகிறேன் என சொல்லி என்ன வேண்டும் எனக் கேட்டான்.

ஆஸ்பத்திரியிலிருந்து வந்தது முதல் மடியில் இருந்து இறங்க மாட்டேன் என்ற குழந்தையிடம் அம்மா டாய்லெட் போகணும் என சொல்லி கீழே உட்காரவைத்தாள். சிறிது நேரத்தில் நைட்டியில் வெளியே வந்தாள்.

மாமா, உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். ஒரு 2 மினிட்ஸ்ல வர்றீங்களா என கிச்சன் நோக்கி சென்றாள். அவளைத் பின் தொடர்ந்து மாமனாரும் சென்றார்.

ஏன் மாமா அவருகிட்ட பேசுனதுல இருந்து டல்லா இருக்கீங்க?

அப்படியில்லம்மா.

அவர்கிட்ட பொய் சொல்லிட்டோம்னு வருத்தமா இருக்கா மாமா எனக் கேட்டவளை நிமிர்ந்து பார்த்தார்.

இதுக்கு மேல எதுவும் அவரு உங்ககிட்ட கேட்க மாட்டாரு மாமா. என்கிட்ட எதுவும் கேட்டா நான் பார்த்துக்கிறேன்.

சாரிம்மா.

அய்யோ மாமா. நீங்க ஏன் திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்கிறீங்க.

என்னால தானம்மா எல்லாம்.

காரணம் நீங்க தான். ஆனா நீங்க நினைக்குற காரணம் இல்ல என சிரித்து நிலைமையை நார்மலாக மாற்ற முயற்சி செய்தாள்.

வாட் என புருவத்தை உயர்த்தி அதென்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள முயன்றார்.

நீங்க இங்க (சுண்ணியை நோக்கி கை கட்டினாள்) தடவிட்டே வந்தீங்களா. வேற எதுக்கும் ஆசைப்படுறீங்களோன்னு நினைச்சு வந்த பயத்துல அப்படி ஆயிடுச்சு.

ஹம். அது அழக பார்த்தவுடனே இயற்கையா நடக்குற விஷயம்.

இப்ப புரியுது மாமா. அந்த நேரத்துல பயமா இருந்துச்சு.

புரியுதும்மா. உன் கஷ்டம் உனக்கு தான தெரியும். 

தன் மகன் நிதினுடன் ஃபோனில் பேசிய நிமிடத்திலிருந்து ஒருவித மன அழுத்தத்தில் எதிலும் நாட்டம் இல்லாமல் இருப்பதை அவரது முகம் தெளிவாகக் காட்டியது. .

இன்னும் அவருகிட்ட பேசுன யோசனையிலயே இருக்கீங்களா மாமா.

அப்படியில்லம்மா.

நாளைக்கு டட்கால் ட்ரை பண்ணுவாங்க. உங்களுக்கு சீக்கிரம் கிளம்பணும்னா ஸ்லீப்பர் பஸ்ல டிக்கெட் போட சொல்லுங்க.

சரியென ஹாலுக்கு வந்தார். 8 மணியளவில் நிதின் வாங்கி வந்த உணவை அருந்தினார்கள். நித்யா சொன்னது போல நிதின் தன் அப்பாவிடம் மயங்கி விழுந்தது பற்றி எதுவுமே கேட்கவில்லை.

அப்பா, டட்கால் ட்ரை பண்றேன், கிடைக்கலன்னா ரெண்டு நாள் கழிச்சி போறீங்களா இல்லை ஸ்லீப்பர் பஸ் புக் பண்ணவா எனக் கேட்டான் நிதின்.

சீக்கிரம் போறேன் என சொன்னால் சந்தேகம் வருமோ, நித்யா இப்படியிருக்கும் போது நாம சீக்கிரம் கிளம்பினா தப்பா நினைப்பானோ என நினைத்தவர் "உன் விருப்பம் போல பண்ணுப்பா" என்றார்.

இரவு உணவு முடிந்த பிறகு கணவனிடம், மாலையில் உங்க அப்பா குடுத்தாங்க என நிரஞ்சன் கொடுத்த பையை கொடுத்தாள் நித்யா. திறந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி. பையில் இருந்த 7 லட்சம் பணத்தைப் பார்த்தவன் மனைவியிடம் காண்பித்தான்.. கையில் அந்த பையுடன் வெளியே வந்த நிதின் பின்னால் நித்யாவும் வந்தாள்.

ஏதுப்பா இவ்வளவு பணம்? 

"உன்னோட கடனை அடைச்சுக்க. பொறுமையா ஊருக்கு வர்ற நேரத்துல உன்னால முடிஞ்சத என் கையில நேரடியா குடு, பாங்க்ல போடாத" என்றாரே தவிர காரணம் சொல்லவில்லை.

நிலத்த விற்க அட்வான்ஸ் வாங்கிட்டீங்களா?

இல்லப்பா, இது வேற காசு.

மாமாவுக்கு எதும் காசு குடுத்துருந்தீங்களா?

நிரஞ்சன் சிரித்தார்.

அவங்க ரெண்டு பேருக்கும் (தம்பி, தங்கை) இது தெரியுமா?

இல்லப்பா, அதெல்லாம் தெரியாது. எல்லாமே காஷ்.

சரிப்பா புரியுது என விடைபெற்றான்.

அம்மாவுக்கு தன் அண்ணனின் கடைசி மகள் மருமகளாக வரவேண்டும் என ஆசை. ஆனால் அவன் ரதியை காதல் திருமணம் செய்ததால் பேச்சு வார்த்தை இல்லாமல் போனது. தாயார் இறந்த போது வந்த தாய் மாமா, சடங்கு சம்பிரதாயங்களில் கலந்து கொண்டாலும் மீண்டும் பேச்சு வார்த்தைகள் பெரிதாக இல்லை. தாய் மாமாவுக்கு எப்போ காசு குடுத்தாங்க என்ற யோசனையில் இருந்தான் நிதின். 

இரவு தூங்குவதற்கு முன்னர், நித்யாவிடம் மறுநாள் லீவு போடு, அப்படியே சனி & ஞாயிறு ரெஸ்ட் எடுத்துட்டு திங்கள் வேலைக்கு போனால் போதும் என்றான் நிதின்..

மறுநாள் காலை நிதின் மற்றும் குழந்தைகளை வழியனுப்பி வைத்த கொஞ்ச நேரத்தில் எதிர் வீட்டு அங்கிள் வந்து நிரஞ்சனிடம் பேசிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் ஆண்ட்டியும் வர எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்...
[+] 8 users Like JeeviBarath's post
Like Reply
#94
super the d day has come finally
Like Reply
#95
【31】

⪼ ரதி ⪻

காலை 11 மணியளவில் சொத்து பற்றி மறுநாள் சொன்ன மாமனாரிடமிருந்து விவரம் தெரிந்து கொள்ளும் எண்ணத்தில்  அவரை அழைத்து வீட்டுக்கு வந்தாச்சா? நான் வரவா பேசலாம் என சொன்னவளிடம் தான் இன்னும் சென்னையில் இருக்கும் விவரத்தையும் நடந்த விஷயங்களையும் சொன்னார்.

நித்யா அவ அம்மா மாதிரியே தேவிடியா வேலை பார்த்துட்டா என நினைத்தவளுக்கு வியர்த்து கொட்டியது. பேசி முடித்தவள், கால் கட் ஆகிவிட்டது என நினைத்து "அம்மாகாரி மாதிரியே, இவளும் சாதிச்சுட்டா, தேவிடியா" என ரதி சொல்வது நிரஞ்சன் காதில் விழுந்தது.

கணவன் நிதிஷை அழைத்து, உங்க அப்பா இன்னும் ஊருக்கு வரல. இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம். அவ (நித்யா) அம்மாவ மாதிரியே அவளும் நினைச்ச விஷயத்தை சாதிச்சுட்டா, நமக்கு ஒண்ணும் இல்லை. இனி நாம நடுத்தெருவுல தான் நிக்கணும் என புலம்பி தள்ளினாள்.

தன்னுடைய அப்படி பண்ண வாய்ப்பே இல்லை என சொல்லி சொல்லி ஓய்ந்து போனான் நிதிஷ். அவனுக்கு தன்னுடைய அப்பாவைப் பற்றி நன்றாக தெரியும்.

மாத சம்பளம் 11 லட்சம் வாங்கும் தன்னிடமே "நாம நடுத்தெருவுல தான் நிக்கணும் என புலம்புபவளிடம் என்ன பேசியும் எந்த அர்த்தமும் இல்லை என்பதால் அமைதியாக இருந்தான்.

⪼ நிவேதிதா ⪻

தன் அப்பாவிடம் பேசியவள். அய்யோ அண்ணிய நல்லா பார்த்துக்குங்க எனப் பேசினாலும், தன் மனதில்" அம்மாக மாதிரியே ஒருவேளை நித்யாவும்" என்ற யோசனையில் மூழ்கிப் போனாள்.

⪼ நித்யா & நிரஞ்சன் ⪻

ரதி பேசிய வார்த்தைகள் நிரஞ்சன் மனதை மிகவும் பாதித்தது. ரெண்டு பேருக்கும் அந்த இடம் வேணும். அதனால தான் இப்படி ரொம்ப நல்லவங்க மாதிரி நலம் விசாரிக்கிறாங்க என சலித்துக் கொண்டார்.

யாருக்காவது குடுக்க வேண்டியது தான மாமா?

அது செட், ஆகாதும்மா. என சொல்லும் போது பரிமளா அழைத்தாள்.கொஞ்சம் கழிச்சு பேசுறேன் என அழைப்பை துண்டித்தார்.

யாருக்கு குடுத்தாலும் அடுத்தவங்களுக்கு பண்ற துரோகம் மாதிரி ஆகும். விலையும் கம்மியா கேட்பாங்க. காசும் ஒரே நேரத்துல வராது. எல்லாம் பிரச்சனையில முடியும் என தன் மனதில் இருந்த காரணத்தை சொன்னார்.

ஒருவேளை எனக்கு எதுவும் ஆச்சுன்னா நேற்று குடுத்த காசுல 5 லட்சம் பரிமளாவுக்கு குடுத்துடு, அது உன்னோட பொறுப்பு என சத்தியம் வாங்கிக் கொண்டார்.

பணத்துக்காக படுக்குறவங்க இருப்பாங்க, ஆனா வெளிய சொல்லிடுவாங்க. ஆனா, பரிமளா அப்படியில்லை. இல்லைன்னா எனக்கும் கஷ்டம் தான என தன் தேவைகள் அனைத்தையும் பரிமளா நிறைவேற்றுவதை மறைமுகமாக சொன்னார்.

⪼ நிரஞ்சன் & பரிமளா ⪻

மருமக கூட செம ஜாலி போல என தன்னை திரும்ப அழைத்த நிரஞ்சனை கிண்டல் செய்தாள் பரிமளா. இன்னும் ரெண்டு நாளா? என்ஜாய் பண்ணுங்க. ஊருக்கு வந்து, அது டைட்டா இல்ல இது டைட்டா இல்லைன்னு சொன்னா எதுவும் கிடைக்காது என கிண்டலாகவும் செக்ஸியாகவும் பேசி செமையாக மூடேற்றினாள். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு பெட்ரூமிலிருந்து பேசிய பிறகே ஹாலுக்கு வந்தார்.

⪼ நித்யா & நிரஞ்சன் ⪻

நேற்று மாலையிலிருந்து ஒருவிதமான பயம் கலந்த டென்ஷனில் இருந்தவர், பரிமளாவிடம் பேசிய பிறகு சாதாரண நிலையில் இருப்பதைப் போல உணர்ந்தாள் நித்யா.

என்ன மாமா பயங்கர ரொமான்ஸா.? அதுவும் தனியா போய் ரகசியமா பேசுறீங்க என கிண்டல் செய்தாள்.

மாமனார் நிரஞ்சன் சிரித்தார்.

பரிமளா அக்கா உங்களை நல்லா பார்த்துக்குறாங்க போல.

ஆமா என்பதைப் போல தலையை அசைத்தார்.

பரிமளா, தன் மருமகளைப் பற்றி கிண்டல் செய்து உசுப்பேற்றிய நிலையில், மருமகளோ பரிமளாவைப் பற்றி பேசி கிண்டலும் நக்கலும் செய்ய ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில்..

அப்புறம் மாமா, பரிமளா அக்கா இல்லை இல்லை சின்ன அத்தைய எப்படி கரெக்ட் பண்ணுனீங்க.?

நிரஞ்சன் சிரித்தார்.

சும்மா சொல்லுங்க மாமா..

என்னைப் பார்த்தா கரெக்ட் பண்ற ஆளு மாதிரியா இருக்கு?

யாருக்கு தெரியும் என்ற பதிலை சொன்னாலும் "அவுத்து போட்டு அம்மணமா கூப்பிட்டாலும் போக மாட்டீங்கன்னு நினைச்சேன். ஆனா அப்படியா இருக்கீங்க" என மனதில் நினைத்தாள்.

போதையில அவகிட்ட தப்பா நடந்துகிட்டேன்.

நம்புற மாதிரி இல்லையே.

உண்மைதான்.

நீங்களா?

ஹம்.

பரிமளா அதுக்கு முன்ன எதுவும்?

புரியலம்மா..

நீங்க தப்பா நடந்துக்குற அளவுக்கு அவங்க எதுவும்?

எதுவா இருந்தாலும் சொல்லுங்க சார், நான் பண்றேன்னு சொல்லுவா. நான் ஓவர் போதையில தப்பா என இழுத்தார் நிரஞ்சன்.

நம்புற மாதிரியே இல்லை மாமா.

உண்மையாம்மா.

அவங்க ஏன் "நான் பண்றேண்னு" சொன்னாங்க?

போன மே மாசம் நீங்க ஊருக்கு வர்றதுக்கு ஒரு வாரத்துக்கு முன்ன அவங்க அம்மா இறந்துட்டாங்க.

ஓஹ்! ஒரு வருஷம் கூட ஆகலையா என இடையில் பேசியவள் "சாரி, கன்டினியூ பண்ணுங்க மாமா" என்றாள்.

நீங்க ஊர்ல இருக்கும் போது, ஒரு வேலையா அவங்க தெருவுக்கு போகும் போது ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்னு வீட்டுக்கு போனேன். தாயும் மகளும் ஒரே அழுகை. வட்டிக் கூட கட்டாததால கடன் குடுத்தவன் நீயும் வா உன் பொண்ணையும் அனுப்புன்னு பேசிருப்பான் போல. கடன் குடுத்தவன் கிட்ட, கடனுக்கு நான் பொறுப்புன்னு சொல்லி பிரச்சனைய முடிச்சு வச்சேன். கொஞ்ச நாள்ல கையிலிருந்த காச வச்சி அந்த கடன குடுத்தேன். அப்புறம் அவ பொண்ணுக்கு காலேஜ் சீட் வாங்கி குடுக்க ஹெல்ப் பண்ணுனேன்.

"எதுவா இருந்தாலும் சொல்லுங்க, நான் பண்ணிக் குடுக்குறேன்னு" சமையல் பத்தி சொல்றவ அதுக்கு பிறகு "நான் பண்ணிக் குடுக்குறேன்னு" சொல்லாம "நான் பண்றேன்னு" அந்த அர்த்தத்துல சொல்ல ஆரம்பிச்சா. நானும் அத பெருசா எடுத்துக்கல. அப்புறம் மெல்ல மெல்ல டிரஸ் ஒதுங்குன மாதிரி வந்து நிப்பா. அவகிட்ட இப்படில்லாம் பண்ணாத, காசு தரவே இல்லன்னாலும் பரவாயில்லைன்னு தெளிவா சொல்லிட்டேன்.

நித்யா : அப்ப அவங்க தான உங்களை கரெக்ட் பண்ண ட்ரை பண்ணிருக்காங்க.

ஹம். வட்டிக்கு காசு குடுத்துட்டு கட்ட தவறினா அந்த மாதிரி வசூல் பண்றவன் கிட்ட போறதுக்கு நீங்க பரவாயில்லைன்னு அந்த நேரத்துல தப்பான முடிவு எடுத்துட்டேன்னு மன்னிப்பு கேட்டா.

நித்யா : ஓஹ்!

நீங்க ஊருக்கு வந்தப்ப, நிதின் பிசினஸ் ஸ்டார்ட் பண்ண சொத்த வித்து காசு குடுங்கன்னு கேட்டு சண்டை போட்டுட்டு இருந்தான்ல.

நித்யா : ஆமா.

அப்புறம் சென்னைக்கு போன பிறகு, ஒரு சண்டே, காலையிலேயே என்கிட்ட சண்டை போட்டுட்டு சரியா கட் பண்ணாம "அம்மா செத்ததுக்கு இவரு செத்துருக்கலாம்னு" சொன்னது காதுல கேட்டுச்சு.

நித்யா : அய்யோ மாமா, அது.

விடும்மா. கோபத்துல ஏதோ பேசிட்டான்.. நிதின் அப்படி பேசுன டென்ஷன்ல நானும் காலையிலேயே சரக்கு அடிச்சுட்டு இருந்தேன்.

எனக்கு அவ (பரிமளா) வந்தது, அதுக்கு பிறகு என்ன நடந்துச்சுன்னு எதுவும் நியாபகம் இல்லை. ரூம் கொஞ்சம் அலங்கோலமா கிடந்தத பார்த்து, நான் என்ன நடந்துச்சுன்னு கேட்டதால என்கிட்ட நடந்த விஷயத்த எல்லாம் சொன்னா.

ஒருவேளை அவங்க பொய் சொல்லியிருந்தா?

இல்லம்மா. அவ பொய் சொல்லல.

எப்படி சொல்றீங்க மாமா.?

அது...

சும்மா சொல்லுங்க மாமா..

அவ சொன்ன விஷயம் எல்லாமே அத்தை என்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கா.

அத்தையா, புரியலை மாமா.

ஊருல எல்லாரும் சொல்ற மாதிரி, நான் ஒண்ணும் ரொம்ப நல்லவன்லாம் இல்லம்மா.

என்ன மாமா சொல்றீங்க.?

அத்தை நல்லவ, அதனால வெளியில யாருக்கும் என்னோட தப்பு எதுவும் தெரியாது.

அப்படி என்ன பண்ணுனீங்க மாமா..

கொஞ்ச நாளு **** மாவட்டத்துல வேலை பார்த்தப்ப ***** போதை பழக்கம் ஆச்சுது. ஒரே ஒரு நேரம் ஊருக்கு வந்தப்ப அந்த போதைய போட்டுட்டு அத்தைய கஷ்டப்படுத்திருக்கேன். நான் என்ன பண்ணுனேன்னு அத்தை சொன்னாளோ அதே விஷயத்த தான் பரிமளாவும் சொன்னா.

ஓஹ்!

பரிமளா நினைச்சிருந்தா என்னை வெளிய சொல்லி அசிங்கப்படுத்தியிருக்கலாம். ஆனா அவ அப்படி எதுவும் பண்ணல.

ஹம்..

இப்பவும் அவளா காசு எதுவும் கேக்கல. ரதி & நிவேதிதா ரெண்டு பேரும் சொத்து கிடைக்காதான்னு ஓவர் பாச மழை பொழியுறது பத்தி சிலநேரம் அவகிட்ட புலம்புவேன். வாழ்க்கையில் முக்கால்வாசிக்கு மேல ரேஷன் அரிசி சாப்பிட்டவகிட்ட லட்சம் கோடின்னு பேசுனா பாவம் அவ என்ன பண்ணுவா? அவ கண்ணுல ஒரு ஏக்கம் இருக்கும். நானா தான் நிலத்தை விக்கும் போது ஒரு 5 லட்சம் தரேன்னு சொன்னேன்.

நிரஞ்சன் நன்கு மூச்சை உள்வாங்கி வெளியே விட்டார்.

5 லட்சம் அதிகமா தெரியும். அவ நடந்தத வெளிய சொல்லிருந்தா, நான் உயிரோட இருந்திருப்பனான்னு தெரியலை. அப்படியே இருந்தாலும் போலீஸ், கோர்ட்னு அலையணும். நீங்க யாரும் என் மூஞ்சில கூட முழிக்க மாட்டீங்க என மீண்டும் மூச்சை நன்கு உள்வாங்கி வெளியே விட்டார். எல்லாத்தையும் யோசிச்சு பார்த்தா இதுவே கம்மிதானம்மா.

புரியுது மாமா...
[+] 7 users Like JeeviBarath's post
Like Reply
#96
⪼ பரிமளா ⪻

கட்டிலில் படுத்தபடி நிரஞ்சனிடம் பேசியவள் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தாள்.

நிரஞ்சனை மருமகளுடன் இணைத்து கிண்டல் செய்தாலும் முதலாவது மருமகளுடன் எதுவும் செய்ய வாய்பில்லை என நினைத்தாள். ஆனால் ரதி மற்றும் நிவேதிதா அப்படியில்லை, சொத்துக்காக எதையும் செய்வார்கள் என்பதே பரிமளாவின் கணிப்பு.

பாரதியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னாலோ, பாரதியாக மேட்டர் செய்ய கூப்பிட்டாலோ அறிவுரை மட்டுமே பதிலாக கிடைக்கும்.

நமக்கு நடந்த மாதிரி, எந்தவித சந்தேகமும் வராத அளவுக்கு எல்லாம் நடக்கணும் என்ன பண்ணலாம் என யோசிக்க ஆரம்பித்தாள்.

⪼ பரிமளா-நிரஞ்சன் ஃப்ளாஷ் பேக்⪻

நிரஞ்சன் சாருக்கு பொண்டாட்டி இல்லை, பேசாம ட்ரை பண்ணிப்பாரேன்,அவருக்கும் தேவை இருக்கும் உனக்கும் தேவை இருக்கு என வேலைக்கு சேர்ந்த புதிதில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நண்பர்கள் சிலர் அடிக்கடி கிண்டல் செய்வார்கள்.

வட்டிக்கு கொடுத்தவன் செய்த பிரச்சனைக்கு பிறகு, அவனவன் 1000 ரூபாய் குடுத்துட்டு, பொண்டாட்டி இருக்கும் போதே வான்னு கூப்பிடுறவங்க மத்தியில சார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம ஹெல்ப் பண்றாங்க என நிரஞ்சன் பற்றி பெருமையாக பேசுவார்கள். அதே நேரம் சாருக்கும் நீயும் கைமாறு பண்ணு லைஃப் செட்டில் ஆகிடும், சார் மட்டும் இல்லைன்னா மேடம் இப்ப எந்த தொழில் பண்ணுவாங்க என நேரம் கிடைக்கும் போதெல்லாம் எதையாவது பேசி கிண்டலடிப்பார்கள்.

நிரஞ்சனின் மகள், மருமகள் நடந்து கொள்ளும் விதம், நண்பர்கள் கிண்டல் என எல்லாம் சேர்ந்து பணம், சொத்து, லைஃப் செட்டில் ஆகும் என யோசிக்க ஆரம்பித்த பரிமளா அவரை கைக்குள் கொண்டு வரும் எண்ணத்தில் "எதுவா இருந்தாலும் நான் பண்றேன்" என சொன்னாள். கூடவே அரைகுறையாக காண்பித்தாள். அவளுக்கு கிடைத்தது என்னவோ அட்வைஸ் தான்.

அவராக கேட்கவும் மாட்டார், நாமாக கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார் என நினைத்த பரிமளா மனதில் கரெக்ட் பண்ணி செட்டில் ஆகலாம் என கொஞ்சம் துளிர்விட்ட ஆசைகளை முளையிலேயே கிள்ளி எறிந்தாள். 


சில வாரங்களுக்கு பிறகு நிதினின் வார்த்தைகளால் மனமுடைந்த நிரஞ்சன் சுய நினைவு இல்லாத அளவுக்கு சரக்கடித்துக் கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

சார், எல்லா வேலையும் முடிஞ்சிது. கிளம்பட்டுமா?

என்ன வேணும்னாலும் பண்றேன்னுட்டு இப்பல்லாம் கண்டுக்கவே மாட்டேன்ற?

சார், நீங்க தான் வேணாம்னு சொன்னீங்க.

நா ஊருக்கு நல்லவன். வேற என்ன சொல்லுவேன்.அப்பிடிதான் சொல்லுவேன் நீதான் புரிஞ்சுக்கணும்.

சார்.

இப்பல்லாம் என்கிட்ட கேட்டா சமைக்கிற? எனக்கு பிடிச்சது பண்றது இல்லையா.?

சார் அது..

அதே மாதிரி தான் இதுவும். எனக்கு பிடிச்ச விஷயத்தை பண்ணு. இங்க வா, வந்து உக்காரு, வந்து மிக்ஸர் சாப்பிடு என தன் அருகில் ஷோபாவில் தட்டினார்.

பரிமளம் வேண்டாம் என சொல்ல சொல்ல கேட்கவில்லை.

என்ன வேண்டாம்? நான் சொன்னா கேட்கணும் என எழுந்து அவளை உட்கார வைத்தார். அவளது வாயில் மிக்ஸரை திணித்தார். பாதி வாயிலும் மீதி புடவை நெஞ்சு ஜாக்கெட் ஷோபா எல்லா இடமும் சிதறியது.

இங்க பாரு எங்க கிடக்கு என் மாரப்பின் மேலிருந்த வேர்க்கடலையை எடுத்து வாயில் போட்டார். இதோ இருக்கு அதோ இருக்கு என ஒவ்வொன்றாக சேலையில் இருந்தவற்றை எடுக்க எடுக்க பரிமளாவின் உணர்ச்சிகளும் தூண்டப்பட்டன.

போதையில் சுய நினைவு இல்லாமல் இப்படி நடந்து கொள்கிறார் என நினைத்த பரிமளா கிச்சன் சென்று துடைப்பம் எடுத்துக் கொண்டு வந்து கீழே கிடந்த மிக்ஸரை குப்பை தொட்டியில் போடுஙதற்காக எடுத்தாள்.

இதோ கிடக்கு பாரு அதோ கிடக்கு பாரு என  கிண்ணத்தில் இருந்த மிக்ஸரை கொஞ்சம் கொஞ்சமாக வீசியடிக்க துவங்கினார்.

சார், இப்படி பண்ணாதீங்க சார்.

ஒண்ணும் தெரியலை பரிமளம் என கிண்ணத்தில் இருந்த கடைசியாக இருந்த மிக்ஸரையும் கீழே கொட்டினார்.

தன் முலைகளை பார்க்க ஆசைப்படுகிறார், ஒருவேளை இதுதான் தனக்கு கிடைத்த வாய்ப்பு என நினைத்த பரிமளமும் ஒத்துழைக்க ஆரம்பித்தாள்.

இப்ப என்ன வேணும் என பரிமளா கேட்டாள்.

முலையை சப்ப வேண்டும் என்பதை வாயை குவித்து சப்புக் கொட்டி காட்டினார் நிரஞ்சன்.

பரிமளா தன் மாராப்பை ஒதுக்கினாள். பால் வத்தி நின்று போன மாரிலிருந்து நிரஞ்சனுக்கு பால் கொடுக்க தயாரானாள். அவளது ஜாக்கெட் ஹூக்குகளை ஒவ்வொன்றாக கழண்டது.

சில விநாடிகளில் நிரஞ்சன் வாய் பரிமளா காம்பை உறிஞ்சியது. அவ்வப்போது அவர் எழுப்பிய "சப் சப்" என்ற சத்தம் அந்த அறையை நிரப்பியது...
[+] 10 users Like JeeviBarath's post
Like Reply
#97
ஒரு வழியாக முதல் கள்ள ஓழ் காவியம் ஆரம்பம் ஆகி விட்டது. வேலைக்காரியுடன் மேட்டரை பதியவும் வேண்டுமா என்று நினைத்த ஆசிரியர், என் வேண்டுகோளுக்காக அதை கொடுத்தது கண்டு மகிழ்ச்சி. மிக்க நன்றி நண்பா. உண்மையிலே அது தான் செம்ம கிக்காக இருக்கும். அடுத்து மார் மீது மாமனாருக்கு இருந்த ஈர்ப்பை மீண்டும் நிரூபிக்கும் விதமாக, வேலைக்காரியின் மாரிலேயே மேட்டரை ஆரம்பிப்பது சூப்பர் நண்பா. இன்னும் செம ஹாட்டா கொண்டு போங்க நண்பா
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
Like Reply
#98
Super update
Like Reply
#99
Super ji
MY THREADS 

1. ஒத்திகை 
Like Reply
[Image: img-2-1724034361012.jpg]
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)