Non-erotic பெண்கள் & வாசகர்கள் கவனத்திற்கு...(Alert)
#41
(20-08-2023, 10:25 AM)Vandanavishnu0007a Wrote: இந்த திரி ஆரம்பித்ததில் முதல் வெற்றிக்கு அடையாளமாக உங்கள் வாக்குறுதியை காணும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது நண்பா 

புது புது சின்ன சின்ன எழுத்தாளர்களுக்கு  நம்முடைய ஊக்குவிப்பு மிக மிக அவசியம் நண்பா 

உங்கள் வாக்குப்படி நடப்பீர்கள் என்று நம்புகிறேன் 

நன்றி நண்பா

நானும் ஒரு புது எழுத்தாளர் தான் என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்..
Thanks for reading...

Lots of love,
Kaama Lingaa
Thiru93x @ gmail. Com
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
தன் கதைக்கு கமெண்ட் கிடைக்கலைன்னா நல்லா போற கதையை கமெண்ட் போட்டு காலி பண்ணும் புண்ணியவான் உள்ள ஒரே தளம் இதுவே...

Views எண்ணிக்கை போதும்.. உங்களுக்கு ரசிகர் கூட்டம் எவ்ளோ இருக்குனு..

சோ தொடர்ந்து எழுதுங்க... கமெண்ட் வந்தா அதை கண்டுக்காம நீங்கள் எதை நினைத்து எழுதி ஆரம்பித்து வைத்திற்க ளோ
அதை பொறுமையா நிறைவு செய்யுங்கள்
Like Reply
#43
வாசகர்களாகிய நமக்கு
கதைகள் மட்டுமே பிடித்த வாசகர்களுக்கு மட்டும் இந்த பதிவு
நமக்கு இந்த ஒரு தளத்தில் மட்டுமே கட்டுப்பாடுகள் கிடையாது
மேலும் நாம் பொன் முட்டையிடும் (இந்த தளத்தில் உள்ள நல்ல கதாசிரியர்கள்) கோழிகளை comments ஏதும் போடாமல் அவர்களின் எழுத்தாற்றலை நாம் இழந்து விடக்கூடாது

பிடித்த கதைகளுக்கு மட்டுமாவது comments  போடுவோம் please
[+] 1 user Likes Chellapandiapple's post
Like Reply
#44
(20-08-2023, 10:28 AM)Thiru93x Wrote: நானும் ஒரு புது எழுத்தாளர் தான் என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்..

தங்களை புதியவன் என்று அடையாளம் காட்டிக்கொண்டதற்கு மிக்க நன்றி நண்பா 

விரைவில் நீங்கள் தலைசிறந்த எழுத்தாளனாக மாறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
Like Reply
#45
(18-08-2023, 12:38 PM)malathi500 Wrote: தமிழ் எழுத்தின் அளவு பெரியதாக இருந்தால் படிக்கவும் கை அடிக்கவும் வசதியாக இருக்கும்

நேர்மையான பதில் ! Heart
Like Reply
#46
(18-08-2023, 12:38 PM)malathi500 Wrote: தமிழ் எழுத்தின் அளவு பெரியதாக இருந்தால் படிக்கவும் கை அடிக்கவும் வசதியாக இருக்கும்
ஒரு வாசகம் என்றாலும் " திரு வாசகம் "!
❤️ Raspudin Jr  ❤️



Like Reply
#47
கமெண்ட் பண்றதில பல பிரச்சினைகள் உள்ளன
1. இந்த பாப்-அப் விளம்பரத்துக்கு நடுவில் படிப்பதே கஷ்டமா இருக்கு
2. அடுத்து ஒரே டைப் கதைகள் ( இன்செஸ்ட்) மட்டுமே எழுதறாங்க. வெரைட்டி இல்லை
3. 99% கதைகள் யதார்த்தமானதாக இல்லை
[+] 1 user Likes fantasywoman's post
Like Reply
#48
(11-04-2025, 06:00 AM)fantasywoman Wrote: கமெண்ட் பண்றதில பல பிரச்சினைகள் உள்ளன
1. இந்த பாப்-அப் விளம்பரத்துக்கு நடுவில் படிப்பதே கஷ்டமா இருக்கு
2. அடுத்து ஒரே டைப் கதைகள் ( இன்செஸ்ட்) மட்டுமே எழுதறாங்க. வெரைட்டி இல்லை
3. 99% கதைகள் யதார்த்தமானதாக இல்லை

Browser ல் advt block போடுங்க...விளம்பர தொந்தரவு இருக்காது!

இன்செஸ்ட் தவிர வேறு எழுதினால் வியூஸ் வருவதில்லை அதையும் கவனிச்சீங்களா?

99% சதவீதம் என்று இல்ல....100% யதார்த்தம் கிடையாது
❤️ Raspudin Jr  ❤️



Like Reply
#49
(17-08-2023, 10:28 PM)Thiru93x Wrote: இந்த தளம் மிகவும் பிரபலமானது என்றும்.. எழுத்தாளர்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருக்கும் என்றும், சுதந்திரமாக கதை எழுத முடியும் என்றும் நிறைய பேர் பேசி கேள்விப்பட்டு இருக்கிறேன்.

ஆனால் கடந்த ஒருமாதமாக இங்கு கதை எழுதினாலும் அல்லது மற்றவர்களின் அப்டேட்களை பார்த்தாலும் அதில் கமேண்டு செய்பவர்கள் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவு.. அதிலும் கமேண்ட் செய்யும் பெண்களை இங்கு நான் பார்த்தே இல்லை.

திரும்ப திரும்ப சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கமேண்டும் உற்சாகமும் தருகிறார்கள். படிக்கும் மற்ற பல நபர்களிடம் இருந்து எந்தவகையான ஊக்கமும் உற்சாகமும் வருவது இல்லை.

இது நாளடைவில், இங்கு நன்கு கதை எழுதும், எழுதி வரும் எழுத்தாளர்களுக்கு ஆர்வத்தை கெடுத்து அவர்களது திறனை பாதிக்கும். இதனால் பலர் தொடர்ந்து கதை எழுதாமல் அல்லது கதையை முடிக்காமல் விலகவும் வாய்ப்பு உண்டு.

அதனால் வாசகர்கள் ஆகிய நீங்கள் உங்களால் முடிந்த அளவுக்கு கமேண்ட் செய்யுங்கள். அந்த கதையின் கதாபாத்திர வடிவமைப்பு, கதையின் போக்கு இதை எல்லாம் பற்றி பேசுங்கள். அது இன்னும் இந்த தளம் உயிர்ப்புடன்‌ இருக்க உதவும். பல மணி நேரம் செலவிட்டு நல்ல கதை எழுதும் பல எழுத்தாளர்களுக்கு உங்களது கருத்துரைகள் மூலமாக ஊக்கத்தை தாருங்கள்.

நன்றி.. வணக்கம்.
சுதந்திரம் சுத்தமாக இல்லை இந்த தளத்தில் கமெண்ட் பண்ணவே முடியவில்லை அப்படியே பண்ணினால் 1008 விமர்சனங்கள் & மெசெஜில் அவ்வளோ மோசமான வார்த்தைகள் அதனால் என்னுடைய கதையையும் பாதியில் நிறுத்தி விட்டேன்
Like Reply
#50
(11-04-2025, 02:05 PM)Nandhinii Aaryan Wrote: சுதந்திரம் சுத்தமாக இல்லை இந்த தளத்தில் கமெண்ட் பண்ணவே முடியவில்லை அப்படியே பண்ணினால் 1008 விமர்சனங்கள் & மெசெஜில் அவ்வளோ மோசமான வார்த்தைகள் அதனால் என்னுடைய கதையையும் பாதியில் நிறுத்தி விட்டேன்

கேக்கும் போதே கஷ்டமா இருக்கு. கதை எழுதுவது என்பது ஒரு திறமை. அந்த திறமைய பாராட்ட ஒரு மனசு வேண்டும்.‌

வெறும் கை அடிக்குறதுக்காக கதை படிக்காமல் அதோட கற்பனையில வாழனும், அந்த கதாபாத்திரத்தை சொந்த வாழ்க்கையில பொறுத்தி பார்க்க வேண்டும். இது தான் நல்ல வாசகர் அல்லது ரசிகர்களுக்கான வெற்றி.

அப்படி படிக்க பொறுமை நிதானம் தேவை. இந்த காலத்தில் கதை படிப்பவர்கள் எண்ணிகை குறைவு அதை விட எழுத்தாளர்கள் குறைவு. அதிகம் வேறு மொழி கதைகள் திருடி அதை மொழிப்பெயர்ப்பு செய்து பதிவிடுவோர் அதிகம்.

தமிழ் மொழியின் மாண்பு தனித்துவம் அழகியல் அதெல்லாம் கூகுள் மொழிபெயர்ப்பு கதைகள்ல இருக்காது. இதெல்லாம் புரியாத அரை டவுசர் ஆப்பாயில்கள் தான் உங்களை தொந்தரவு செய்து இருக்கு. 

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். இனி மற்றவர்கள் பற்றி யோசிக்க வேண்டாம்.
Thanks for reading...

Lots of love,
Kaama Lingaa
Thiru93x @ gmail. Com
Like Reply
#51
தொடர்ந்து எழுதுகள் நண்பா
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)