Posts: 151
Threads: 10
Likes Received: 149 in 61 posts
Likes Given: 0
Joined: Jul 2023
Reputation:
4
(20-08-2023, 10:25 AM)Vandanavishnu0007a Wrote: இந்த திரி ஆரம்பித்ததில் முதல் வெற்றிக்கு அடையாளமாக உங்கள் வாக்குறுதியை காணும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது நண்பா
புது புது சின்ன சின்ன எழுத்தாளர்களுக்கு நம்முடைய ஊக்குவிப்பு மிக மிக அவசியம் நண்பா
உங்கள் வாக்குப்படி நடப்பீர்கள் என்று நம்புகிறேன்
நன்றி நண்பா
நானும் ஒரு புது எழுத்தாளர் தான் என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்..
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
Thiru93x @ gmail. Com
•
Posts: 944
Threads: 3
Likes Received: 295 in 227 posts
Likes Given: 76
Joined: Oct 2019
Reputation:
2
தன் கதைக்கு கமெண்ட் கிடைக்கலைன்னா நல்லா போற கதையை கமெண்ட் போட்டு காலி பண்ணும் புண்ணியவான் உள்ள ஒரே தளம் இதுவே...
Views எண்ணிக்கை போதும்.. உங்களுக்கு ரசிகர் கூட்டம் எவ்ளோ இருக்குனு..
சோ தொடர்ந்து எழுதுங்க... கமெண்ட் வந்தா அதை கண்டுக்காம நீங்கள் எதை நினைத்து எழுதி ஆரம்பித்து வைத்திற்க ளோ
அதை பொறுமையா நிறைவு செய்யுங்கள்
•
Posts: 703
Threads: 1
Likes Received: 289 in 250 posts
Likes Given: 549
Joined: Sep 2020
Reputation:
4
21-08-2023, 10:31 AM
(This post was last modified: 21-08-2023, 10:32 AM by Chellapandiapple. Edited 1 time in total. Edited 1 time in total.)
வாசகர்களாகிய நமக்கு
கதைகள் மட்டுமே பிடித்த வாசகர்களுக்கு மட்டும் இந்த பதிவு
நமக்கு இந்த ஒரு தளத்தில் மட்டுமே கட்டுப்பாடுகள் கிடையாது
மேலும் நாம் பொன் முட்டையிடும் (இந்த தளத்தில் உள்ள நல்ல கதாசிரியர்கள்) கோழிகளை comments ஏதும் போடாமல் அவர்களின் எழுத்தாற்றலை நாம் இழந்து விடக்கூடாது
பிடித்த கதைகளுக்கு மட்டுமாவது comments போடுவோம் please
Posts: 17
Threads: 3
Likes Received: 25 in 13 posts
Likes Given: 3
Joined: Jul 2024
Reputation:
0
கமெண்ட் பண்றதில பல பிரச்சினைகள் உள்ளன
1. இந்த பாப்-அப் விளம்பரத்துக்கு நடுவில் படிப்பதே கஷ்டமா இருக்கு
2. அடுத்து ஒரே டைப் கதைகள் ( இன்செஸ்ட்) மட்டுமே எழுதறாங்க. வெரைட்டி இல்லை
3. 99% கதைகள் யதார்த்தமானதாக இல்லை
Posts: 151
Threads: 10
Likes Received: 149 in 61 posts
Likes Given: 0
Joined: Jul 2023
Reputation:
4
(11-04-2025, 02:05 PM)Nandhinii Aaryan Wrote: சுதந்திரம் சுத்தமாக இல்லை இந்த தளத்தில் கமெண்ட் பண்ணவே முடியவில்லை அப்படியே பண்ணினால் 1008 விமர்சனங்கள் & மெசெஜில் அவ்வளோ மோசமான வார்த்தைகள் அதனால் என்னுடைய கதையையும் பாதியில் நிறுத்தி விட்டேன்
கேக்கும் போதே கஷ்டமா இருக்கு. கதை எழுதுவது என்பது ஒரு திறமை. அந்த திறமைய பாராட்ட ஒரு மனசு வேண்டும்.
வெறும் கை அடிக்குறதுக்காக கதை படிக்காமல் அதோட கற்பனையில வாழனும், அந்த கதாபாத்திரத்தை சொந்த வாழ்க்கையில பொறுத்தி பார்க்க வேண்டும். இது தான் நல்ல வாசகர் அல்லது ரசிகர்களுக்கான வெற்றி.
அப்படி படிக்க பொறுமை நிதானம் தேவை. இந்த காலத்தில் கதை படிப்பவர்கள் எண்ணிகை குறைவு அதை விட எழுத்தாளர்கள் குறைவு. அதிகம் வேறு மொழி கதைகள் திருடி அதை மொழிப்பெயர்ப்பு செய்து பதிவிடுவோர் அதிகம்.
தமிழ் மொழியின் மாண்பு தனித்துவம் அழகியல் அதெல்லாம் கூகுள் மொழிபெயர்ப்பு கதைகள்ல இருக்காது. இதெல்லாம் புரியாத அரை டவுசர் ஆப்பாயில்கள் தான் உங்களை தொந்தரவு செய்து இருக்கு.
நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். இனி மற்றவர்கள் பற்றி யோசிக்க வேண்டாம்.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
Thiru93x @ gmail. Com
•